11 fishermen

img

11 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுவித்தது

கடந்த ஜூலை 29 ஆம் தேதியன்று இராமே சுவரத்தை சேர்ந்த ஏழு விசைப்படகு மீனவ ர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த தாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்